சனி, 18 ஜனவரி, 2020

என் தேன்மொழிக்காய்,,,,,,

ஒரு சொட்டு கண்ணீரும் இல்லாம
என் உசுர பறிச்சி போறியே நீ
நெஞ்செல்லாம் சிரிக்குது
உடம்பெல்லாம் உறையுது
...
வழியமரிச்சு வயச கேக்குற
விழிய விரிச்சு என்ன புடிக்குற
பட்டபகலிலும் என்ன கடத்துற
எங்க படிக்குற இந்த வித்தைய

கண்ணசிமிட்டி நீ என்னை ஒடக்கிற
தூர நிக்குறன் என்னை இழுக்குற
வாசல் வழியில காத்து நிக்குற
வந்து சேர்ந்ததும் ஒழிய ஓடுற..

திரும்ப திரும்ப நான் திரும்பி பாக்குறன்
கிட்ட வந்து நீ முத்தம் கொடுக்குற
ஒத்த வெரலுல சுண்டி இழுக்குறன்
மொத்த வலையிலும் மீனா மாட்டுற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக