திங்கள், 29 ஏப்ரல், 2013

திண் மறம் தா !

சித்திரைத் தென்றல் பூக்கள் தேகம் தழுவ 
இல்லங்கள் கமகமவாசமாகணும் 
முத்து மணிக் கற்கள் பாக்கள் யாவும் ஒளிர 
உள்ளங்கள் யுகம் யுகம் நேசமாகணும் !