நிலாமுற்றம்
.
தாய் இணையம்
முகப்பு
ஞாயிறு, 2 டிசம்பர், 2012
கார்த்திகை 27
சுவிஸிலிருந்து மதிமுகன்.
சங்கரெனும் சத்தியநாதனின்
முதல் உயிர்க்கொடை வரலாறு
உலகத் தமிழர் உளம் எனும்
மலை முழைஞ்சுகளில் எங்கும் நுழைஞ்சு
பொங்கிப் பெருகும் விடுதலைப் பேராறு!
மேலும் படிக்க »
செவ்வாய், 27 நவம்பர், 2012
vOe;J thlh gUjp! 16.11.12 -MATHIMUGAN-SWISS
ty;ntl;bj;JiwatDf;F
NjhNshL Njhs; epd;w
Cu;fhty; JiwatDf;F
tPur;nrhy; fl;bg; Gfo; khiy ghLq;fs;
mtd; tPuj;ijg; GfNozpapy;
Vw;Wq;fs;!
tpLjiyg; gl;lk; Vw;wpatd;
மேலும் படிக்க »
பொங்கிடும் கடற்கரை ஒரத்தி லே
மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே
மங்களம் தங்கிடும் நேரத்திலே
எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே
பாசத்தில் எங்களின் தாயானான்
கவி பாடிடும் மாபெரும் பேரானான்
தேசத்தில் எங்கணும் நிலையானான்
விலை தேடியே வந்திடும் தலையானான்
இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான்
பல இளைஞரை சேர்த்துமே களம் குதித்தான்
தன்னின மானத்தை தான் மதித்தான்
பகை தாவியே வந்திட கால் மிதித்தான்
இங்கொரு தாயகம் மூச்சென்றான்
தமிழ் ஈழமே எங்களின் பேச்சென்றான்
வந்திடும் படைகளை வீச்சென்றான்
புலி வாழ்ந்திடும் வரையினில் தூசென்றான்
விடுதலைபுலிகளின் பலமானான்
தமிழ் வீடுகள் யாவிலும் மலரானான்
படுகளம் மீதிலோர் புலியானான்
பிரபாகரன் எங்களின் உயிரானான்
என்றுமே எங்களி ன் தளபதியே
நீ எங்களின் வானத்து வளர்மதியே
இன்று உனக்கு ஆயிரம் சோதனைகள்
செவ்வாய், 20 நவம்பர், 2012
காலையிளந் தென்றல் கங்குல் புலர்வினுள்
கள்மலர் வாசம் கவர்ந்த பின்னும்
சோலையுள்ளே புகுந்தோடி பூவைமீளத்
தொட்ட பின் தூரம் விரைந்து செல்ல
வேளையது இருள்கண்டு விழி கொஞ்சம்
வேண்டு துயிலென்று கெஞ்சிநிற்க
தோளில் கலப்பை கொண் டேகுவோர் காளைகள்
தூ..நட என்று விரட்டிச்செல்ல
மேலும் படிக்க »
ஈழமெழுமெனப்
போரிட்ட வீரப்பெண் சேனையை
தூக்கித் தெருவில் வீசிய ஈழச்சனமே
மாவீரர் நினைவேந்தக்
கார்த்திகைக்கு
மலர்தூவப் போவீரோ..
மேலும் படிக்க »
ஞாயிறு, 11 நவம்பர், 2012
மாடு -
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
வண்டி இழுக்கிறது
கொம்பை மறந்த மாடு
முரண்
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)