ஞாயிறு, 2 டிசம்பர், 2012



கார்த்திகை 27 

சுவிஸிலிருந்து மதிமுகன்.


சங்கரெனும் சத்தியநாதனின்
முதல் உயிர்க்கொடை வரலாறு
உலகத் தமிழர் உளம் எனும்
மலை முழைஞ்சுகளில் எங்கும் நுழைஞ்சு
பொங்கிப் பெருகும் விடுதலைப் பேராறு!

செவ்வாய், 27 நவம்பர், 2012



vOe;J thlh gUjp! 16.11.12  -MATHIMUGAN-SWISS
ty;ntl;bj;JiwatDf;F
NjhNshL Njhs; epd;w
Cu;fhty; JiwatDf;F
tPur;nrhy; fl;bg; Gfo; khiy ghLq;fs;
mtd; tPuj;ijg; GfNozpapy;
Vw;Wq;fs;!
tpLjiyg; gl;lk; Vw;wpatd;
பொங்கிடும் கடற்கரை ஒரத்தி லே 
மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே 
மங்களம் தங்கிடும் நேரத்திலே 
எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே 

பாசத்தில் எங்களின் தாயானான் 
கவி பாடிடும் மாபெரும் பேரானான் 
தேசத்தில் எங்கணும் நிலையானான் 
விலை தேடியே வந்திடும் தலையானான் 

இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான் 
பல இளைஞரை சேர்த்துமே களம் குதித்தான் 
தன்னின மானத்தை தான் மதித்தான் 
பகை தாவியே வந்திட கால் மிதித்தான் 

இங்கொரு தாயகம் மூச்சென்றான் 
தமிழ் ஈழமே எங்களின் பேச்சென்றான் 
வந்திடும் படைகளை வீச்சென்றான் 
புலி வாழ்ந்திடும் வரையினில் தூசென்றான் 

விடுதலைபுலிகளின் பலமானான் 
தமிழ் வீடுகள் யாவிலும் மலரானான் 
படுகளம் மீதிலோர் புலியானான் 
பிரபாகரன் எங்களின் உயிரானான் 

என்றுமே எங்களி ன் தளபதியே 
நீ எங்களின் வானத்து வளர்மதியே 
இன்று உனக்கு ஆயிரம் சோதனைகள் 

செவ்வாய், 20 நவம்பர், 2012


காலையிளந் தென்றல் கங்குல் புலர்வினுள்
கள்மலர் வாசம் கவர்ந்த பின்னும்
சோலையுள்ளே புகுந்தோடி பூவைமீளத்
தொட்ட பின் தூரம் விரைந்து செல்ல
வேளையது இருள்கண்டு விழி கொஞ்சம்
வேண்டு துயிலென்று கெஞ்சிநிற்க
தோளில் கலப்பை கொண் டேகுவோர் காளைகள்
தூ..நட என்று விரட்டிச்செல்ல
Posted Image
ஈழமெழுமெனப்
போரிட்ட வீரப்பெண் சேனையை
தூக்கித் தெருவில் வீசிய ஈழச்சனமே
மாவீரர் நினைவேந்தக்
கார்த்திகைக்கு
மலர்தூவப் போவீரோ..

ஞாயிறு, 11 நவம்பர், 2012


மாடு -
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
வண்டி இழுக்கிறது
கொம்பை மறந்த மாடு
முரண்