செவ்வாய், 22 நவம்பர், 2011


ஓவென்று இரையும் ஊதற்காற்றே வேகம் குறைத்து வீசு தேவகுமாரர்கள் இங்கே துயில்கின்றனர் தூக்கம் கலைத்துத் தொலைக்காதே<
<கல்லெறியும் பொல்லக் கனத்தமழையே மெல்லப் பூவெறிதல்போல பொழிக இங்கே ராஜகுமாரிகள் உறங்குகின்றனர்</<நிலமே மழைநீரை நிறையக்குடிக்காதே உள்ளே சில்லிட்டுப்போகும் மாவீரர் மேனிகள்</
<அதிர ஊண்டிநடப்பவரே எம் வீரர்களின்களின் கனந்த சயனம் கலையக்கூடும்</
<பூக்களையும் மெதுவாகப்போடுங்கள் காலப்பணியில் கண்துஞ்சாதிருந்தவர்கள் கால்நீட்டிக் கொஞ்சம் களைப்பாறுகிறார்கல்...களைப்பாறுகிறார்கள் :( :( :(

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக