செவ்வாய், 22 நவம்பர், 2011
ஓவென்று இரையும் ஊதற்காற்றே வேகம் குறைத்து வீசு தேவகுமாரர்கள் இங்கே துயில்கின்றனர் தூக்கம் கலைத்துத் தொலைக்காதே<
<கல்லெறியும் பொல்லக் கனத்தமழையே மெல்லப் பூவெறிதல்போல பொழிக இங்கே ராஜகுமாரிகள் உறங்குகின்றனர்</
<நிலமே மழைநீரை நிறையக்குடிக்காதே உள்ளே சில்லிட்டுப்போகும் மாவீரர் மேனிகள்</
<அதிர ஊண்டிநடப்பவரே எம் வீரர்களின்களின் கனந்த சயனம் கலையக்கூடும்</<பூக்களையும் மெதுவாகப்போடுங்கள் காலப்பணியில் கண்துஞ்சாதிருந்தவர்கள் கால்நீட்டிக் கொஞ்சம் களைப்பாறுகிறார்கல்...களைப்பாறு கிறார்கள் :( :( :(
ஓவென்று இரையும் ஊதற்காற்றே வேகம் குறைத்து வீசு தேவகுமாரர்கள் இங்கே துயில்கின்றனர் தூக்கம் கலைத்துத் தொலைக்காதே<
<கல்லெறியும் பொல்லக் கனத்தமழையே மெல்லப் பூவெறிதல்போல பொழிக இங்கே ராஜகுமாரிகள் உறங்குகின்றனர்</<நிலமே மழைநீரை நிறையக்குடிக்காதே உள்ளே சில்லிட்டுப்போகும் மாவீரர் மேனிகள்</
<அதிர ஊண்டிநடப்பவரே எம் வீரர்களின்களின் கனந்த சயனம் கலையக்கூடும்</<பூக்களையும் மெதுவாகப்போடுங்கள் காலப்பணியில் கண்துஞ்சாதிருந்தவர்கள் கால்நீட்டிக் கொஞ்சம் களைப்பாறுகிறார்கல்...களைப்பாறு கிறார்கள் :( :( :(
கார்த்திகை மாதத்து காற்றும் வந்து
கார்த்திகை மாதத்து
காற்றும் வந்து
காதோரம் கவி
சொல்லும்-ஈழம்
மீட்பது உறுதியென்று
மாவீரர் சிந்திய
உதிரத்தில் முளைத்த
மரங்களும் சொல்லும்
சிந்திய குருதிக்கு
சீக்கிரம் பதில்லுண்டென
ஒன்றாக இருந்து
ஒருதட்டில் உண்ட
இரண்டகர் சிலர்
தமிழீழம் கனவாம்
தலைவனும் இல்லையாம்
பேடிப் பயல்களின்
பிசத்தல் தான் இது.!
உணர்வுள்ள தமிழன்
உலகில் உள்ளவரை
புலி கொண்ட கொள்கை
மாறாது கோடியாண்டு
ஆனாலும் ...!!!
-பா .சங்கிலியன் -
காற்றும் வந்து
காதோரம் கவி
சொல்லும்-ஈழம்
மீட்பது உறுதியென்று
மாவீரர் சிந்திய
உதிரத்தில் முளைத்த
மரங்களும் சொல்லும்
சிந்திய குருதிக்கு
சீக்கிரம் பதில்லுண்டென
ஒன்றாக இருந்து
ஒருதட்டில் உண்ட
இரண்டகர் சிலர்
தமிழீழம் கனவாம்
தலைவனும் இல்லையாம்
பேடிப் பயல்களின்
பிசத்தல் தான் இது.!
உணர்வுள்ள தமிழன்
உலகில் உள்ளவரை
புலி கொண்ட கொள்கை
மாறாது கோடியாண்டு
ஆனாலும் ...!!!
-பா .சங்கிலியன் -
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)